சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
Sep 19 2024
Advertisement
சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved