• Apr 01 2025

யால தேசிய பூங்கா தொடர்பில் விசேட அறிவிப்பு

Chithra / Mar 30th 2025, 10:53 am
image

யால தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகளுக்காக தினமும் 2 மணித்தியாலங்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெப்பமான காலநிலையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பூங்கா மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் படங்கல சுற்றுலா விடுதிக்குள் தங்குமாறு வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யால தேசிய பூங்கா தொடர்பில் விசேட அறிவிப்பு யால தேசிய பூங்காவை சுற்றுலா பயணிகளுக்காக தினமும் 2 மணித்தியாலங்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வெப்பமான காலநிலையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பூங்கா மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த காலப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் படங்கல சுற்றுலா விடுதிக்குள் தங்குமாறு வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement