• Jun 22 2024

அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவித்தல்...!

Anaath / Jun 14th 2024, 3:50 pm
image

Advertisement

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்ச்சைக்கு 52,756 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் இந்த பரீட்ச்சையானது நாடளாவிய ரீதியில் 353 நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.slida.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களின் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவித்தல். அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் தெரிவித்துள்ளது.குறித்த பரீட்ச்சைக்கு 52,756 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் இந்த பரீட்ச்சையானது நாடளாவிய ரீதியில் 353 நிலையங்களில் நடைபெறவுள்ளது.பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.slida.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களின் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement