• Apr 28 2024

தென் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...!

Sharmi / Mar 18th 2024, 9:47 am
image

Advertisement

தென் மாகாணத்தை மையமாக வைத்து இன்றையதினம் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கை மிகவும் சக்திவாய்ந்த முறையில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாகாணத்தில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை. தென் மாகாணத்தை மையமாக வைத்து இன்றையதினம் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.குறித்த நடவடிக்கை மிகவும் சக்திவாய்ந்த முறையில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தென் மாகாணத்தில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement