• May 12 2024

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்திற்கு பூட்டு..! மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை samugammedia

Chithra / Nov 21st 2023, 8:54 am
image

Advertisement


 

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு பல்கலைக்கழக துணைவேந்தரின் அலுவலகத்திற்கு அருகில் சென்ற மாணவர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே தெரிவித்துள்ளார்.

மேலும் ஒழுக்காற்று சம்பவத்துடன் தொடர்புடைய 6 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த மாணவர்களின் வகுப்பு தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மற்றுமொரு மாணவர்கள் குழு உபவேந்தருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்திற்கு பூட்டு. மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை samugammedia  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு பல்கலைக்கழக துணைவேந்தரின் அலுவலகத்திற்கு அருகில் சென்ற மாணவர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே தெரிவித்துள்ளார்.மேலும் ஒழுக்காற்று சம்பவத்துடன் தொடர்புடைய 6 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.குறித்த மாணவர்களின் வகுப்பு தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மற்றுமொரு மாணவர்கள் குழு உபவேந்தருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

Advertisement

Advertisement

Advertisement