• Sep 21 2024

இலங்கையில் முதுகலைப் பட்டதாரி மாணவர் சேர்க்கை தொடர்பில் வெளியான தகவல்

Chithra / Aug 12th 2024, 1:17 pm
image

Advertisement

 

கடந்த நான்கு வருடங்களில் நாடளாவிய ரீதியில் முதுகலைப் பட்டதாரி மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின்  சமூக விஞ்ஞான முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த அத்துகோரள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானத்தில் 2021 இல் முதுகலைப் பட்டப்படிப்பிற்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1096 ஆக இருந்ததாகவும், 2022 இல் அது 889 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, கடந்த ஆண்டு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 570 என்று கூறிய பேராசிரியர், இந்த ஆண்டு இதுவரை பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 281 என்றும் தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானப் பிரிவில் முதுகலைப் பட்டதாரிகளுக்குப் பதிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 74 வீதத்தால் குறைந்துள்ளது.

ட்டப்படிப்புகளுக்கு செலவு செய்ய பணமின்மை, பிற நாடுகளுக்கு இடம்பெயர்தல், நாட்டின் வரி விதிப்பு போன்ற காரணங்களால் முதுகலை பட்டதாரிகளின் மாணவர்கள் இப்படிச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதுகலைப் பட்டதாரி மாணவர் சேர்க்கை தொடர்பில் வெளியான தகவல்  கடந்த நான்கு வருடங்களில் நாடளாவிய ரீதியில் முதுகலைப் பட்டதாரி மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின்  சமூக விஞ்ஞான முதுகலைப் பட்டதாரி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த அத்துகோரள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானத்தில் 2021 இல் முதுகலைப் பட்டப்படிப்பிற்கு பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1096 ஆக இருந்ததாகவும், 2022 இல் அது 889 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்தோடு, கடந்த ஆண்டு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 570 என்று கூறிய பேராசிரியர், இந்த ஆண்டு இதுவரை பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 281 என்றும் தெரிவித்துள்ளார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானப் பிரிவில் முதுகலைப் பட்டதாரிகளுக்குப் பதிவு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 74 வீதத்தால் குறைந்துள்ளது.ட்டப்படிப்புகளுக்கு செலவு செய்ய பணமின்மை, பிற நாடுகளுக்கு இடம்பெயர்தல், நாட்டின் வரி விதிப்பு போன்ற காரணங்களால் முதுகலை பட்டதாரிகளின் மாணவர்கள் இப்படிச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement