• Sep 21 2024

இலங்கையில் அவசியமானால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம்- பாதுகாப்பு தரப்பினர் இணக்கம்!

Tamil nila / Sep 21st 2024, 10:07 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவசியமானால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

தேவைக்கேற்ப பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் தேவைக்கு ஏற்ப ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது

இலங்கையில் அவசியமானால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம்- பாதுகாப்பு தரப்பினர் இணக்கம் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவசியமானால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.தேவைக்கேற்ப பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் தேவைக்கு ஏற்ப ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement