• Oct 13 2024

மஸ்கெலியா சென் ஜோசப் தேவாலய திருச்சுருப பவணி விழா

Chithra / Oct 13th 2024, 3:44 pm
image

Advertisement


மஸ்கெலியா சென் ஜோசப் தேவாலய 2024 திருச்சுருப பவணி விழா இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.

திருச்சுருப பவணி மஸ்கெலியா நகரில் 2 வீதி வழியாக வருகை தந்து, பிரதான வீதியில் நுழைந்து மீண்டும் 7ம் வீதியில் சென்று, அஞ்சலக வீதி வழியாக தேவாலயத்தை சென்று அங்கு பிரதம பங்கு தந்தை குணசேகரன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மறே, நல்லதண்ணி, லக்சபான, லக்கம், மவுசாக்கலை,புரவுன்லோ, கங்கேவத்தை, மற்றும் சாமிமலை பகுதியில் உள்ள அனைத்து கிறித்தவ மக்கள் 3000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியில் அனைவரும் புனித சென் ஜோசப் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

மஸ்கெலியா சென் ஜோசப் தேவாலய திருச்சுருப பவணி விழா மஸ்கெலியா சென் ஜோசப் தேவாலய 2024 திருச்சுருப பவணி விழா இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.திருச்சுருப பவணி மஸ்கெலியா நகரில் 2 வீதி வழியாக வருகை தந்து, பிரதான வீதியில் நுழைந்து மீண்டும் 7ம் வீதியில் சென்று, அஞ்சலக வீதி வழியாக தேவாலயத்தை சென்று அங்கு பிரதம பங்கு தந்தை குணசேகரன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் மறே, நல்லதண்ணி, லக்சபான, லக்கம், மவுசாக்கலை,புரவுன்லோ, கங்கேவத்தை, மற்றும் சாமிமலை பகுதியில் உள்ள அனைத்து கிறித்தவ மக்கள் 3000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியில் அனைவரும் புனித சென் ஜோசப் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement