• Oct 08 2024

ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது பாரிய அநீதியாகும்! முன்னாள் எம்.பி. ரோஹினி குற்றச்சாட்டு

Chithra / Oct 7th 2024, 1:34 pm
image

Advertisement

 

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு  3000 ரூபா தொகையை நிறுத்தியது மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என மாத்தளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த அறிவிப்பில், ஜனாதிபதி தேர்தலை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 9,000 ரூபா தொகையை இழந்துள்ளனர்.

ஒக்டோபர் ஓய்வூதியத்துடன் உரிய பணம் வழங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த ஓய்வூதிய நாளில் பணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், 

பொதுத்தேர்தல் முடியும் வரை பணம் வழங்குவதை நிறுத்தி வைத்தால், ஓய்வூதியர்களுக்கு நான்கு மாத சம்பளமாக  12,000 ரூபா இழக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், பொதுத் தேர்தலின் முடிவில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது என்றும் அவர் தனது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.

ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது பாரிய அநீதியாகும் முன்னாள் எம்.பி. ரோஹினி குற்றச்சாட்டு  கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு  3000 ரூபா தொகையை நிறுத்தியது மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என மாத்தளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அந்த அறிவிப்பில், ஜனாதிபதி தேர்தலை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் ஓய்வூதியர்களுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 9,000 ரூபா தொகையை இழந்துள்ளனர்.ஒக்டோபர் ஓய்வூதியத்துடன் உரிய பணம் வழங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த ஓய்வூதிய நாளில் பணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பொதுத்தேர்தல் முடியும் வரை பணம் வழங்குவதை நிறுத்தி வைத்தால், ஓய்வூதியர்களுக்கு நான்கு மாத சம்பளமாக  12,000 ரூபா இழக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுமேலும், பொதுத் தேர்தலின் முடிவில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது என்றும் அவர் தனது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement