• Sep 20 2024

உயர்தர பரீட்சை பெறுபேறினால் மனமுடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு!

Chithra / Jun 3rd 2024, 7:44 am
image

Advertisement

குருநாகல் பிரதேசத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் உயிர்மாய்த்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளைப் பெற்ற மாணவனே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளர்.

இந்த மாணவன் 2022 ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், பல்கலைக்கழக அனுமதி பெறாத காரணத்தினால் கடந்த வருடம் இரண்டாம் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இருப்பினும், அவருக்கு ஒரு சி மற்றும் இரண்டு எஸ் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறினால் மனமுடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு குருநாகல் பிரதேசத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் உயிர்மாய்த்துள்ளார்.2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளைப் பெற்ற மாணவனே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளர்.இந்த மாணவன் 2022 ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், பல்கலைக்கழக அனுமதி பெறாத காரணத்தினால் கடந்த வருடம் இரண்டாம் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.இருப்பினும், அவருக்கு ஒரு சி மற்றும் இரண்டு எஸ் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதனை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement