• Sep 17 2024

டென்மார்க் பிரதமர் மீது திடீர் தாக்குதல்...!

Anaath / Jun 8th 2024, 3:55 pm
image

Advertisement

டென்மார்க் நாட்டில் நடந்து செல்லும்போது, அந்நாட்டின் பிரதமரை மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, டென்மார்க்கின் மத்திய பகுதியான கோபென்ஹாகென்னில் நேற்று நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ள்ள நிலையில் அந்த மர்ம நபர் கைது செய்யப்பட்ட்டுள்ளார். 

இதுகுறித்து, டென்மார்க் காவல்துறையினர், பிரதமரை தாக்கிய அந்த நபரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் பிரதமர் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவரை பாதுகாப்பு படை வீரர்கள் சூழ்ந்து, அவரை பத்திரமாக அந்த இடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

குறித்த இதே வேளை டென்மார்க் காவல்துறையினர், பிரதமரை தாக்கிய அந்த நபரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

டென்மார்க் பிரதமர் மீது திடீர் தாக்குதல். டென்மார்க் நாட்டில் நடந்து செல்லும்போது, அந்நாட்டின் பிரதமரை மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, டென்மார்க்கின் மத்திய பகுதியான கோபென்ஹாகென்னில் நேற்று நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ள்ள நிலையில் அந்த மர்ம நபர் கைது செய்யப்பட்ட்டுள்ளார். இதுகுறித்து, டென்மார்க் காவல்துறையினர், பிரதமரை தாக்கிய அந்த நபரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் பிரதமர் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவரை பாதுகாப்பு படை வீரர்கள் சூழ்ந்து, அவரை பத்திரமாக அந்த இடத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.குறித்த இதே வேளை டென்மார்க் காவல்துறையினர், பிரதமரை தாக்கிய அந்த நபரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement