• May 12 2024

திடீரென பரவிய மூளைக்காய்ச்சல்..! பொது மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / Dec 27th 2023, 10:57 am
image

Advertisement



மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதிக்கு மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 

அண்மையில் திடீரென சுகவீனமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் உயிரியல் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 

மாத்தறை சிறைச்சாலை கைதிகளில் ஒருவருக்கு மாத்திரம் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைதி ஒருவர் இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், கைதிகளிடையே பரவி வரும் மூளைக்காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. என அவர் தெரிவித்தார்.


திடீரென பரவிய மூளைக்காய்ச்சல். பொது மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு மாத்தறை சிறைச்சாலையில் மேலும் ஒரு கைதிக்கு மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் திடீரென சுகவீனமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் உயிரியல் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் மாத்தறை சிறைச்சாலை கைதிகளில் ஒருவருக்கு மாத்திரம் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.முன்னதாக குறித்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைதி ஒருவர் இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.இந்நிலையில், கைதிகளிடையே பரவி வரும் மூளைக்காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement