• May 06 2024

திடீர் நீர் வெட்டு - மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

Chithra / Jan 26th 2024, 12:49 pm
image

Advertisement

  

நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபையின் நீர் விநியோக பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (26) காலை 10:00 மணி முதல் நாளை (27) முற்பகல் 10:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வெலிபிட்டிய, கொலெதந்த, கொக்மாடுவ, பெரலலிய, மூனமல்பே, ஹல்லால, உடுகாவ, தெனிப்பிட்டிய, வரகாபிட்டிய, வெலிஹிட, கபுவத்த மற்றும் மதுரகொட ஆகிய பிரதேசங்களுக்கே நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் நீர் வெட்டு - மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.   நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபையின் நீர் விநியோக பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (26) காலை 10:00 மணி முதல் நாளை (27) முற்பகல் 10:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக வெலிபிட்டிய, கொலெதந்த, கொக்மாடுவ, பெரலலிய, மூனமல்பே, ஹல்லால, உடுகாவ, தெனிப்பிட்டிய, வரகாபிட்டிய, வெலிஹிட, கபுவத்த மற்றும் மதுரகொட ஆகிய பிரதேசங்களுக்கே நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement