• Oct 23 2024

பாட்டாளிபுரம் பகுதியில் கட்டுத் துவக்குடன் சந்தேக நபரொருவர் கைது

Chithra / Oct 22nd 2024, 4:16 pm
image

Advertisement


திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம் பகுதியில் கட்டுத் துவக்குடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை மாலை 34 வயதுடையே சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கட்டு துவக்கு வைத்திருப்பதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவரின் வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போதே கட்டுத்துவக்குடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பாட்டாளிபுரம் பகுதியில் கட்டுத் துவக்குடன் சந்தேக நபரொருவர் கைது திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம் பகுதியில் கட்டுத் துவக்குடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று திங்கட்கிழமை மாலை 34 வயதுடையே சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் கட்டு துவக்கு வைத்திருப்பதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவரின் வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போதே கட்டுத்துவக்குடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement