• Sep 20 2024

வடக்கு- கிழக்கு மாகணங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி பூரண ஹர்த்தலை நடாத்துவதற்குத் தமிழ்க் கட்சிகள் தீர்மானம் ! samugammedia

Tamil nila / Oct 9th 2023, 5:50 pm
image

Advertisement

வடக்கு கிழக்கு மாகணங்களில்  எதிர்வரும் 20 ஆம் திகதி பூரண ஹர்த்தலை நடாத்துவதற்குத் தமிழ்க் கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தை கண்டித்தும் நீதி கோரியும் ஹர்த்தால் அனுஷ்டிப்பது தொடர்பான கூட்டம் யாழ் தந்தை செல்வா கலையரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

அரசியல் கட்சிகளுக்கும் பொது மக்ளுக்கும் இடையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலிலேயே எதிர்வரும் 20 ஆம் திகதி ஹர்த்தால் அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளதாக ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வடக்கு- கிழக்கு மாகணங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி பூரண ஹர்த்தலை நடாத்துவதற்குத் தமிழ்க் கட்சிகள் தீர்மானம் samugammedia வடக்கு கிழக்கு மாகணங்களில்  எதிர்வரும் 20 ஆம் திகதி பூரண ஹர்த்தலை நடாத்துவதற்குத் தமிழ்க் கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தை கண்டித்தும் நீதி கோரியும் ஹர்த்தால் அனுஷ்டிப்பது தொடர்பான கூட்டம் யாழ் தந்தை செல்வா கலையரங்கில் இன்று மாலை நடைபெற்றது.அரசியல் கட்சிகளுக்கும் பொது மக்ளுக்கும் இடையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலிலேயே எதிர்வரும் 20 ஆம் திகதி ஹர்த்தால் அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளதாக ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement