• Sep 20 2024

தமிழ் பொது வேட்பாளர் விடயம் பிரயோசனமற்றது- இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 3rd 2024, 10:11 pm
image

Advertisement

தமிழ் பொது வேட்பாளர் விடயம் எந்தவிதத்திலும் பிரயோசனமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே இராதாகிருஷ்ணன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தற்போது 14 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து, தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து எடுப்பது என்பது எந்தவிதத்திலும் பிரயோசனமற்ற விடயம் எனவும் தெரிவித்தார்.




தமிழ் பொது வேட்பாளர் விடயம் பிரயோசனமற்றது- இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டு. தமிழ் பொது வேட்பாளர் விடயம் எந்தவிதத்திலும் பிரயோசனமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ஹட்டனில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே இராதாகிருஷ்ணன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தற்போது 14 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.இதில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து, தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்து எடுப்பது என்பது எந்தவிதத்திலும் பிரயோசனமற்ற விடயம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement