• Jul 04 2024

வயலுக்குச் சென்ற இளைஞன் மின் இணைப்பில் சிக்கி பரிதாப மரணம்..!

Chithra / Jun 12th 2024, 10:47 am
image

Advertisement


பொலன்னறுவை, வெலிக்கந்த, நாமல்கம பகுதியில் வயல்வெளியில் சட்டவிரோதமாக  இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர். 

வெலிக்கந்த பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்த இளைஞன் இருவருடன் வயலுக்குச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

வயலுக்குச் சென்ற இளைஞன் மின் இணைப்பில் சிக்கி பரிதாப மரணம். பொலன்னறுவை, வெலிக்கந்த, நாமல்கம பகுதியில் வயல்வெளியில் சட்டவிரோதமாக  இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கந்த பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.இந்த இளைஞன் இருவருடன் வயலுக்குச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement