• Sep 17 2024

மலர்சாலைக்கு வந்த தொலைபேசி மிரட்டல்; கிளப் வசந்த கொலையில் பல்கலை மாணவிக்கு தொடர்பா..? விசாரணையில் அதிர்ச்சி

Chithra / Jul 15th 2024, 12:42 pm
image

Advertisement


கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலம் புதைக்கப்பட்ட பொரளை மலர்சாலைக்கு இரு சந்தர்ப்பங்களில் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்திருந்த நிலையில் குறித்த தொலைபேசியின் சிம் கார்ட் ஒரு மாணவியுடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொலைபேசி அச்சுறுத்தல் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.

அழைப்பு விடுத்தது யார் என்பது இதுவரை தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மலர்சாலைக்கு வந்த தொலைபேசி மிரட்டல்; கிளப் வசந்த கொலையில் பல்கலை மாணவிக்கு தொடர்பா. விசாரணையில் அதிர்ச்சி கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலம் புதைக்கப்பட்ட பொரளை மலர்சாலைக்கு இரு சந்தர்ப்பங்களில் மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்திருந்த நிலையில் குறித்த தொலைபேசியின் சிம் கார்ட் ஒரு மாணவியுடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.குறித்த மாணவி பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த தொலைபேசி அச்சுறுத்தல் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த மாணவி மாத்தறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.அழைப்பு விடுத்தது யார் என்பது இதுவரை தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement