• Feb 16 2026

பதுளையில் பதற்றம்: அரச அலுவலகம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Chithra / Jan 14th 2026, 1:10 pm
image


பதுளை மாவட்ட செயலகத்தில் மூன்று குண்டுகள் இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை ஏற்ற பொலிஸார் ஊழியர்களை வெளியேற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.


அடையாளம் தெரியாத நபர் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு முன்னர் குண்டுகள் வெடிக்கும் என்று அழைப்பு விடுத்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


தொழிலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் குண்டுகள் இருந்ததாக மேலும் கூறப்பட்டது. 

பதுளையில் பதற்றம்: அரச அலுவலகம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் பதுளை மாவட்ட செயலகத்தில் மூன்று குண்டுகள் இருப்பதாக வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை ஏற்ற பொலிஸார் ஊழியர்களை வெளியேற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.அடையாளம் தெரியாத நபர் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு முன்னர் குண்டுகள் வெடிக்கும் என்று அழைப்பு விடுத்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.தொழிலாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் குண்டுகள் இருந்ததாக மேலும் கூறப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement