• May 17 2024

திருகோணமலையில் "பயங்கரவாதி" நாவல் அறிமுக விழா...!

Sharmi / Feb 19th 2024, 12:03 pm
image

Advertisement

எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய 'பயங்கரவாதி' நாவல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை(17) மாலை திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் கவிஞர் ஓய்வு நிலை அதிபர் க .யோகானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் யோகானந்தன் தலைமையுரை நிகழ்த்தினார். 

தொடக்கவுரையை கவிஞர் ஆசிரியர் தி.பவித்ரன் வழங்கியதுடன், நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணிக்கு நூல் ஆசிரியர் தீபச்செல்வன் நூலின் முதல் பிரதியை வழங்கி வெளியிட்டு வைத்தார். 

குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் "பயங்கரவாதி" நாவல் அறிமுக விழா. எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய 'பயங்கரவாதி' நாவல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை(17) மாலை திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் கவிஞர் ஓய்வு நிலை அதிபர் க .யோகானந்தன் தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வில் யோகானந்தன் தலைமையுரை நிகழ்த்தினார். தொடக்கவுரையை கவிஞர் ஆசிரியர் தி.பவித்ரன் வழங்கியதுடன், நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணிக்கு நூல் ஆசிரியர் தீபச்செல்வன் நூலின் முதல் பிரதியை வழங்கி வெளியிட்டு வைத்தார். குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement