• Jul 02 2024

கருவி நிறுவனத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று ஆரம்பம்...!

Anaath / Jun 12th 2024, 2:04 pm
image

Advertisement

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவு விழா நீர்வேலியில் அமைந்துள்ள அதனுடைய தலைமைக்காரியாலயத்தில் இன்று (12) அந்த நிறுவனத்தின் தலைவர்  கணபதி சர்வானந்தாவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக கோப்பாய் பிரதேசசெயலாளர் ச.சிவஸ்ரீயும், சிறப்பு விருந்தினராக கோப்பாய் பிரதேச சபை செயலாளர்  இ.பகீரதனும், கௌரவ விருந்தினராக கருவி நிறுவனத்தின் இணை செயலாளர் வசந்தி சேகரமும் கலந்து கொண்டனர். 

இதன் போது கருவி நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருவி நிறுவனத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று ஆரம்பம். கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் 11 ஆவது ஆண்டு நிறைவு விழா நீர்வேலியில் அமைந்துள்ள அதனுடைய தலைமைக்காரியாலயத்தில் இன்று (12) அந்த நிறுவனத்தின் தலைவர்  கணபதி சர்வானந்தாவின் தலைமையில் நடைபெற்றது.இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக கோப்பாய் பிரதேசசெயலாளர் ச.சிவஸ்ரீயும், சிறப்பு விருந்தினராக கோப்பாய் பிரதேச சபை செயலாளர்  இ.பகீரதனும், கௌரவ விருந்தினராக கருவி நிறுவனத்தின் இணை செயலாளர் வசந்தி சேகரமும் கலந்து கொண்டனர். இதன் போது கருவி நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement