• Apr 28 2025

மாமனிதர் தராகி சிவராமின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் முல்லையில் உணர்வூர்வமாக அனுஸ்டிப்பு..!

Sharmi / Apr 28th 2025, 1:31 pm
image

ஊடகவியலாளர் மாமனிதர் "தராகி" சிவராமின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்றையதினம்(28)  உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் கணபதிப்பிள்ளை குமணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஊடகவியலாளர் சிவராமின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சோமிதரனின் தாரகைப்பட திரையிலும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.



மாமனிதர் தராகி சிவராமின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் முல்லையில் உணர்வூர்வமாக அனுஸ்டிப்பு. ஊடகவியலாளர் மாமனிதர் "தராகி" சிவராமின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்றையதினம்(28)  உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் கணபதிப்பிள்ளை குமணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஊடகவியலாளர் சிவராமின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து சோமிதரனின் தாரகைப்பட திரையிலும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement