வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தல் உற்சவம் நடைபெற்றது.
மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தல் உற்சவம் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கற்பக்கரசி கண்ணகைக்கு நடைபெறும் காப்பியப்பெருவிழாவாக இச் சடங்கு உற்சவம் பார்க்கப்படுகிறது.
இச்சடங்கு உற்வத்தின் ஞாயிற்றுக்கிழமை பகல் கல்யாணச்சடங்கும் , இரவு பூரண கும்பம் சடங்கும் இடம்பெற்று, வைகாசிதிங்கள் பின்னிரவு அம்பாளின் திருக்குளிர்த்தி சடங்குடன் விழா இனிதே நிறைவுபெறும்.
ஆலய சடங்கு உற்சவங்கள் யாவும் ஆலய பிரதம கட்டாடி தேவராசா குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .
வரலாற்று சிறப்புமிக்க செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தல் உற்சவம். வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தல் உற்சவம் நடைபெற்றது. மட்டக்களப்பு செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு திறத்தல் உற்சவம் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.கற்பக்கரசி கண்ணகைக்கு நடைபெறும் காப்பியப்பெருவிழாவாக இச் சடங்கு உற்சவம் பார்க்கப்படுகிறது. இச்சடங்கு உற்வத்தின் ஞாயிற்றுக்கிழமை பகல் கல்யாணச்சடங்கும் , இரவு பூரண கும்பம் சடங்கும் இடம்பெற்று, வைகாசிதிங்கள் பின்னிரவு அம்பாளின் திருக்குளிர்த்தி சடங்குடன் விழா இனிதே நிறைவுபெறும்.ஆலய சடங்கு உற்சவங்கள் யாவும் ஆலய பிரதம கட்டாடி தேவராசா குருக்கள் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .