• Sep 19 2024

பேருந்து ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது -காணாமல் போனவர்களும் மீட்பு! samugammedia

Tamil nila / Jul 9th 2023, 11:33 pm
image

Advertisement

பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகி இருந்த நிலையில் தற்போது பேருந்து ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து பாலத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவிவருவதுடன், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு பேருந்து ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு போக்குவரத்து சீராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனவர்களையும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது -காணாமல் போனவர்களும் மீட்பு samugammedia பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகி இருந்த நிலையில் தற்போது பேருந்து ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து பாலத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவிவருவதுடன், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு பேருந்து ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு போக்குவரத்து சீராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.காணாமல் போனவர்களையும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement