• Sep 19 2024

பேருந்து சாரதியின் கவனயீனம் - அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள்! கொழும்பில் சம்பவம் samugammedia

Chithra / Jul 25th 2023, 9:00 am
image

Advertisement

கொழும்பு புறநகர் பகுதி நாவின்ன மற்றும் விஜேராமய பிரதேசங்களுக்கு இடையிலான ஹைலெவல் வீதியில் பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாக விபத்துச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம்  இடம்பெற்றுள்ளது.

வீதியின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது சாலையில் பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியுள்ளது.

இதன்போது பேருந்தினால் மோதுண்ட கார் முன்னாள் இருந்த மற்றொரு காருடன் மோதியதில் இரு கார்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. 


பேருந்து சாரதியின் கவனயீனம் - அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள் கொழும்பில் சம்பவம் samugammedia கொழும்பு புறநகர் பகுதி நாவின்ன மற்றும் விஜேராமய பிரதேசங்களுக்கு இடையிலான ஹைலெவல் வீதியில் பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாக விபத்துச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவம் நேற்றையதினம்  இடம்பெற்றுள்ளது.வீதியின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது சாலையில் பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியுள்ளது.இதன்போது பேருந்தினால் மோதுண்ட கார் முன்னாள் இருந்த மற்றொரு காருடன் மோதியதில் இரு கார்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement