• Sep 20 2024

துள்ளல் பாடல்களை பாடி அரங்கையே அசர வைக்கும் போட்டியாளர்கள்!

Tamil nila / Aug 2nd 2024, 7:35 pm
image

Advertisement

சரிகமப சீசன் 4 இல் தொடர்ந்தும் ரெட்ரோ பாடல்கள் சுற்று நடைபெற்று வருகின்ற நிலையில், போட்டியாளர்கள் துள்ளல் பாடல்களை பாடி அரங்கையே அசர வைக்கின்றனர்.

அந்த வகையில் இந்த வாரத்துக்கான ப்ரோமோ வந்துள்ளது.

குறிப்பாக போட்டியாளர் விஜய், 'அடியே மனம் நில்லுனா நிக்காதடி' பாடல் பாட, முழு சரிகமப மேடையும் களைகட்டி விட்டது.

மேலும் இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், பாடலில் இடம்பெற்ற பாவனைகளை நடுவர்கள் அவர்கள் குரலில் கொண்டு வந்ததுதான்.


துள்ளல் பாடல்களை பாடி அரங்கையே அசர வைக்கும் போட்டியாளர்கள் சரிகமப சீசன் 4 இல் தொடர்ந்தும் ரெட்ரோ பாடல்கள் சுற்று நடைபெற்று வருகின்ற நிலையில், போட்டியாளர்கள் துள்ளல் பாடல்களை பாடி அரங்கையே அசர வைக்கின்றனர்.அந்த வகையில் இந்த வாரத்துக்கான ப்ரோமோ வந்துள்ளது.குறிப்பாக போட்டியாளர் விஜய், 'அடியே மனம் நில்லுனா நிக்காதடி' பாடல் பாட, முழு சரிகமப மேடையும் களைகட்டி விட்டது.மேலும் இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், பாடலில் இடம்பெற்ற பாவனைகளை நடுவர்கள் அவர்கள் குரலில் கொண்டு வந்ததுதான்.

Advertisement

Advertisement

Advertisement