• Sep 17 2024

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் முல்லைத்தீவு பட்டணத்தை தூய்மைப்படுத்தும் சிரமதானபணி...!

Sharmi / Jun 5th 2024, 5:19 pm
image

Advertisement

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  இன்றைய தினம்(05) முல்லைத்தீவு மாவட்ட பட்டணச் சூழலை தூமைப்படுத்தும் சிரமதானப்பணி  மாவட்ட செயலாளர்  அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 6.30 மணி தொடக்கம் காலை 8.00 மணிவரை நடைபெற்றது.

சிரமதானப்பணியில் மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் முபாரக், மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், பதவிநிலை உத்தியோகத்தர்கள்,ஏனைய உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் முல்லைத்தீவு பட்டணத்தை தூய்மைப்படுத்தும் சிரமதானபணி. சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  இன்றைய தினம்(05) முல்லைத்தீவு மாவட்ட பட்டணச் சூழலை தூமைப்படுத்தும் சிரமதானப்பணி  மாவட்ட செயலாளர்  அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 6.30 மணி தொடக்கம் காலை 8.00 மணிவரை நடைபெற்றது.சிரமதானப்பணியில் மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் முபாரக், மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், பதவிநிலை உத்தியோகத்தர்கள்,ஏனைய உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement