• Sep 17 2024

பளை பிரதேச செயலகத்தில் ஆடிக் கூழ் வழங்கும் நிகழ்வு...!

Sharmi / Jul 17th 2024, 4:56 pm
image

Advertisement

ஆடிப் பிறப்பை முன்னிட்டு பளை பிரதேச செயலக நலன்புரி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில்  இன்று(17)  ஆடிக் கூழ் வழங்கும் நிகழ்வு பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வை பளை பிரதேச செயலாளர் ஜெயசீலன் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தில் சேவைகளை பெற வந்தவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


பளை பிரதேச செயலகத்தில் ஆடிக் கூழ் வழங்கும் நிகழ்வு. ஆடிப் பிறப்பை முன்னிட்டு பளை பிரதேச செயலக நலன்புரி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில்  இன்று(17)  ஆடிக் கூழ் வழங்கும் நிகழ்வு பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வை பளை பிரதேச செயலாளர் ஜெயசீலன் ஆரம்பித்து வைத்தார்.இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தில் சேவைகளை பெற வந்தவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement