• Oct 03 2024

வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு நேர்ந்த கதி ..!!

Tamil nila / Jan 25th 2024, 6:51 pm
image

Advertisement

மிஹிந்தலை ரஜமஹா விகாரை, வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த  சந்தேக நபர் 51 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு நேர்ந்த கதி . மிஹிந்தலை ரஜமஹா விகாரை, வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலை மிரட்டல் விடுத்த நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த  சந்தேக நபர் 51 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement