கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
இந்த கொலை தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து தகவல்களும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
இஷாரா செவ்வந்தி தொடர்பில் அமைச்சர் வௌியிட்ட முக்கிய தகவல் கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து தகவல்களும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.