• Sep 21 2024

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tamil nila / Aug 19th 2024, 11:00 pm
image

Advertisement

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 18 நாட்களில் 2,373 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 35,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, மேல் மாகாணத்தில் 14,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசியெ டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.


டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த 18 நாட்களில் 2,373 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 35,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இதன்படி, மேல் மாகாணத்தில் 14,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசியெ டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement