• May 05 2024

பாலத்துக்கு கீழ் ஓடிய விமானம்- மும்பையில் பரபரப்பு...!samugammedia

Anaath / Dec 31st 2023, 11:50 am
image

Advertisement

மும்பை அருகே   பழுதடைந்த விமானம் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கியுள்ளதால் அங்கு பரபரப்பு ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் அது பத்திரமாக  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர் இந்தியா A320  என்ற பழைய விமானத்தை அசாம் மாநிலத்திற்கு  லொரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அங்கு போக்கு வரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லொரி மீட்கப்பட்டதாகவும் லொரி சாரதியிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இதே வேளை இந்த  ஏர் இந்தியா A320 2021 இல் சேவையில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து சமீபத்தில் ஒரு தொழிலதிபரால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

பாலத்துக்கு கீழ் ஓடிய விமானம்- மும்பையில் பரபரப்பு.samugammedia மும்பை அருகே   பழுதடைந்த விமானம் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கியுள்ளதால் அங்கு பரபரப்பு ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் அது பத்திரமாக  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா A320  என்ற பழைய விமானத்தை அசாம் மாநிலத்திற்கு  லொரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது. இதனால் அங்கு போக்கு வரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லொரி மீட்கப்பட்டதாகவும் லொரி சாரதியிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த இதே வேளை இந்த  ஏர் இந்தியா A320 2021 இல் சேவையில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து சமீபத்தில் ஒரு தொழிலதிபரால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement