மினி சூறாவெளியால் இன்று (30) காலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியின் சிராஜ் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கெமுனுபுரத்தில் உள்ள வீடொன்றில் வீட்டு கூரை உள்ளிட்ட தகர சீட் முற்றுமுழுதாக சேதமாக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய காலநிலையால் குறித்த வீட்டின் மீது மேல் பொருத்தப்பட்ட தகரங்கள் இவ்வாறு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடயங்களை உரிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தம்பலகாமத்தில் பலத்த காற்றால் தூக்கி எறியப்பட்ட வீட்டு கூரை மினி சூறாவெளியால் இன்று (30) காலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியின் சிராஜ் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கெமுனுபுரத்தில் உள்ள வீடொன்றில் வீட்டு கூரை உள்ளிட்ட தகர சீட் முற்றுமுழுதாக சேதமாக்கப்பட்டுள்ளது.பலத்த காற்றுடன் கூடிய காலநிலையால் குறித்த வீட்டின் மீது மேல் பொருத்தப்பட்ட தகரங்கள் இவ்வாறு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விடயங்களை உரிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.