முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிபதி ரி.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக வெளியேறியுள்ளார் என்று அவர் வெளியிட்டதாக அறிக்கையொன்று காணப்படுகின்றது.
இருப்பினும், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எவ்விதமான குறைப்புக்களையும் பொலிஸ் தரப்பு மேற்கொள்ளவில்லை என்பதை உறுதியாக கூறிக்கொள்வதற்கு விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. பொலிஸார் விளக்கம். samugammedia முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிபதி ரி.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக வெளியேறியுள்ளார் என்று அவர் வெளியிட்டதாக அறிக்கையொன்று காணப்படுகின்றது.இருப்பினும், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எவ்விதமான குறைப்புக்களையும் பொலிஸ் தரப்பு மேற்கொள்ளவில்லை என்பதை உறுதியாக கூறிக்கொள்வதற்கு விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.