• Jul 08 2024

கிளிநொச்சியில் திடீரென களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்...! 10 பேர் கைது...!வெளியான காரணம்...!

Sharmi / Jul 5th 2024, 10:44 am
image

Advertisement

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' சுற்றிவளைப்புக்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் இன்று(05) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந் நடவடிக்கையினை பொலிஸார், இராணுவத்தினர், விசேட  அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்டனர். 

இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் ஒன்று உள்ளிட்டவை மீட்கப்பட்டதுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் பொலிஸ் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


கிளிநொச்சியில் திடீரென களமிறக்கப்பட்ட இராணுவத்தினர். 10 பேர் கைது.வெளியான காரணம். கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' சுற்றிவளைப்புக்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் இன்று(05) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.இந் நடவடிக்கையினை பொலிஸார், இராணுவத்தினர், விசேட  அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்டனர். இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.குறிப்பாக ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் ஒன்று உள்ளிட்டவை மீட்கப்பட்டதுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் அனைவரும் பொலிஸ் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement