• Sep 29 2024

விடுமுறையில் வீடு திரும்பிய இராணுவ சிப்பாய்க்கு ஏற்பட்ட பெரும் சோகம்..! பரிதாபமாக உயிரிழப்பு

Chithra / Dec 11th 2023, 1:02 pm
image

Advertisement


இதிகொல்லாகம வாவியில் மீன்பிடிக்கச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கல்கிரியாகம மேல் உல்பொத்த பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய விக்ரமகே சமன் குமார ஜயவீர என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீடு திரும்பி இதிகொல்லாகம வாவிக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், 

அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந் நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விடுமுறையில் வீடு திரும்பிய இராணுவ சிப்பாய்க்கு ஏற்பட்ட பெரும் சோகம். பரிதாபமாக உயிரிழப்பு இதிகொல்லாகம வாவியில் மீன்பிடிக்கச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்கிரியாகம மேல் உல்பொத்த பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய விக்ரமகே சமன் குமார ஜயவீர என்ற இராணுவ சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீடு திரும்பி இதிகொல்லாகம வாவிக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இந் நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement