• Jun 09 2025

புங்குடுதீவு கடலில் கரையொதுங்கிய திமிங்கிலம்!

Chithra / Jun 9th 2025, 3:21 pm
image

 

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று இன்றையதினம் கரையொதுங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் காலை 11.45 மணியளவில் திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது.

15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது.

குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புங்குடுதீவு கடலில் கரையொதுங்கிய திமிங்கிலம்  யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று இன்றையதினம் கரையொதுங்கியுள்ளது.ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் காலை 11.45 மணியளவில் திமிங்கிலம் கரையொதுங்கியுள்ளது.15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது.குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement