• Sep 08 2024

மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை- பந்துல உறுதி..!

Sharmi / Jul 27th 2024, 9:55 am
image

Advertisement

ஹோமாகம பிரதேச செயலாளரின் எதிர்ப்புக்கு மத்தியில் ஹோமாகம பிடிபன பகுதியில் திறக்கப்பட்ட இரண்டு புதிய மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்த ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் பொசன் வலயம் நிறைவடைந்ததன் பின்னர் அண்மையில் இரண்டு மதுபானசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபன ஹண்டியில் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக ஆரம்பிக்கப்பட்ட இரண்டு மதுபானசாலைகளும் நேற்றுடன் மூடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, ஹோமாகம அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருக்கும் வரை மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை- பந்துல உறுதி. ஹோமாகம பிரதேச செயலாளரின் எதிர்ப்புக்கு மத்தியில் ஹோமாகம பிடிபன பகுதியில் திறக்கப்பட்ட இரண்டு புதிய மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்த ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் பொசன் வலயம் நிறைவடைந்ததன் பின்னர் அண்மையில் இரண்டு மதுபானசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.பிடிபன ஹண்டியில் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக ஆரம்பிக்கப்பட்ட இரண்டு மதுபானசாலைகளும் நேற்றுடன் மூடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இதேவேளை, ஹோமாகம அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருக்கும் வரை மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement