• Oct 28 2024

இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது– சஜித் பிரேமதாச தெரிவிப்பு!

Tamil nila / Oct 27th 2024, 11:34 pm
image

Advertisement

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, தேங்காய்களை பெற்றுக் கொள்வதற்கு கூட மக்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது– சஜித் பிரேமதாச தெரிவிப்பு புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தெஹிவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, தேங்காய்களை பெற்றுக் கொள்வதற்கு கூட மக்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement