• Sep 20 2024

தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட ஒருவர் உயிரழ்ப்பு! samugammedia

Tamil nila / Aug 28th 2023, 9:08 pm
image

Advertisement

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்லையா சிறீஷ்குமார் (வயது- 57) என்பவரே உயிரிழந்துள்ளார்.

செல்வச் சந்நிதி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த நபர் இன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.


தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட ஒருவர் உயிரழ்ப்பு samugammedia தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்லையா சிறீஷ்குமார் (வயது- 57) என்பவரே உயிரிழந்துள்ளார்.செல்வச் சந்நிதி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த நபர் இன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement