• Sep 19 2024

Chithra / Apr 22nd 2023, 2:53 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 27 வயதுக்கு உட்பட்ட இவர்கள் நகர் பகுதியில் பழ விற்பனையில் ஈடுபடும் நபர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் போதை ஊசிகளுடன் மூவர் கைது samugammedia யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 27 வயதுக்கு உட்பட்ட இவர்கள் நகர் பகுதியில் பழ விற்பனையில் ஈடுபடும் நபர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement