• Oct 13 2024

அரசியல்வாதிகளின் தலையீடுகள் இன்றி இடமாற்றங்கள் நீதியான முறையில் இடம் பெறவேண்டும்-சரத் ஆரியநந்த கோரிக்கை..!

Sharmi / Oct 12th 2024, 4:12 pm
image

Advertisement

இதுவரைகாலமும் அதிபர் இடமாற்றங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்பட்ட நிலையில் எதிர்வரும் காலங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாமல் இடமாற்றங்கள் நீதியான முறையில் இடம்பெற வேண்டும் என இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் நிறைவேற்று குழு அதிகாரி சரத் ஆரியநந்த கோரிக்கைவிடுத்துள்ளார்.

இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல்வாதிகளின் தலையீடுகள் இன்றி இடமாற்றங்கள் நீதியான முறையில் இடம் பெறவேண்டும்-சரத் ஆரியநந்த கோரிக்கை. இதுவரைகாலமும் அதிபர் இடமாற்றங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்பட்ட நிலையில் எதிர்வரும் காலங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இல்லாமல் இடமாற்றங்கள் நீதியான முறையில் இடம்பெற வேண்டும் என இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் நிறைவேற்று குழு அதிகாரி சரத் ஆரியநந்த கோரிக்கைவிடுத்துள்ளார்.இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement