இலங்கை தமிழரசு கட்சியின் பெருந் தலைவரான இரா.சம்பந்தனின் பூதவுடல், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.





















Sep 18 2026
இலங்கை தமிழரசு கட்சியின் பெருந் தலைவரான இரா.சம்பந்தனின் பூதவுடல், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.





















Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved