• Oct 18 2024

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் - இரு சிறுவர்கள் படுகாயம்! யாழில் சம்பவம் samugammedia

Chithra / Apr 10th 2023, 7:32 pm
image

Advertisement

18 வயதுக்கும் குறைந்த இரண்டு சிறுவர்கள் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளனர். 

குறித்த சம்பவம் பருத்தித்தித்துறை - புற்றளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்து வீதியில் மோட்டார் சைக்கிளை  செலுத்திக்கொண்டு சென்றபோது அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

காயமடைந்த இரு சிறுவறும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு உள்ளான இரு சிறுவர்களுக்கும் 14 மற்றும் 17 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பாக பருத்தித்துறை பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் - இரு சிறுவர்கள் படுகாயம் யாழில் சம்பவம் samugammedia 18 வயதுக்கும் குறைந்த இரண்டு சிறுவர்கள் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவம் பருத்தித்தித்துறை - புற்றளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.வீட்டிலிருந்து வீதியில் மோட்டார் சைக்கிளை  செலுத்திக்கொண்டு சென்றபோது அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.காயமடைந்த இரு சிறுவறும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.விபத்துக்கு உள்ளான இரு சிறுவர்களுக்கும் 14 மற்றும் 17 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து தொடர்பாக பருத்தித்துறை பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement