• Sep 18 2024

ரயில் - ஓட்டோ விபத்து- இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

Tamil nila / Sep 14th 2024, 7:25 am
image

Advertisement

ஓட்டோ ஒன்று ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

நேற்று காலி மாவட்டம், ரத்கம, விஜேரத்ன மாவத்தை ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலுடன் ஓட்டோ மோதி இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் 45 மற்றும் 55 வயதுடைய தொடங்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

விபத்தில் மரணமடைந்தவர்களின் உடல்கள் பூஸா ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் ரத்கம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ரயில் - ஓட்டோ விபத்து- இருவர் பரிதாபமாக உயிரிழப்பு ஓட்டோ ஒன்று ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.நேற்று காலி மாவட்டம், ரத்கம, விஜேரத்ன மாவத்தை ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலுடன் ஓட்டோ மோதி இந்த விபத்து இடம்பெற்றது.விபத்தில் 45 மற்றும் 55 வயதுடைய தொடங்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.விபத்தில் மரணமடைந்தவர்களின் உடல்கள் பூஸா ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.சம்பவம் தொடர்பில் ரத்கம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement