• Sep 08 2024

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற இருவர் மாயம்...!தேடும் குடும்பத்தினர்...!

Sharmi / Jun 11th 2024, 10:31 pm
image

Advertisement

யாழ்  அனலைதீவில் இருந்து நேற்றையதினம்(10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.  

அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரும் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களை உறவினர்களும், ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது. 

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற இருவர் மாயம்.தேடும் குடும்பத்தினர். யாழ்  அனலைதீவில் இருந்து நேற்றையதினம்(10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.  அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரும் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை உறவினர்களும், ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement