• Apr 29 2026

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து-14 பேர் பலி;84 பேர் படுகாயம்!

Ziya / Apr 28th 2026, 12:14 pm
image

https://www.facebook.com/share/v/1E2ANiBeWi/


இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள கிழக்கு பெகாசி (East Bekasi) இரயில் நிலையத்தில் நேற்று இரவு நிகழ்ந்த கோர விபத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இரண்டு இரயில்கள் மோதிக்கொண்டதில் பல உயிர்கள் பறிபோயுள்ளன.


திங்கட்கிழமை இரவு சுமார் 8:52 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது


ஜகார்த்தாவிலிருந்து சுரபாயா (Surabaya) நோக்கிச் சென்ற 'ஆர்கோ ப்ரோமோ ஆங்க்ரெக்' (Argo Bromo Anggrek) என்ற அதிவேக இரயில், அதே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் இரயில் (Commuter Line) மீது பயங்கரமாக மோதியது.


மோதிய வேகத்தில் பயணிகள் இரயிலின் பின்வரிசைப் பெட்டிகள் உருக்குலைந்தன. 


தற்போதைய நிலவரப்படி விபத்தின் பாதிப்புகள் குறித்து இந்தோனேசிய இரயில்வே துறை (PT KAI) வெளியிட்டுள்ள தகவல்களின்படி,


விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர்.சுமார் 84 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். .


நசுங்கிய பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க சுமார் 8 மணிநேரம் மீட்புப் படையினர் போராடியுள்ளனர்.


விபத்து காரணமாக ஜகார்த்தா மற்றும் சிதார் (Cikarang) இடையிலான இரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து-14 பேர் பலி;84 பேர் படுகாயம் https://www.facebook.com/share/v/1E2ANiBeWi/இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள கிழக்கு பெகாசி (East Bekasi) இரயில் நிலையத்தில் நேற்று இரவு நிகழ்ந்த கோர விபத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இரயில்கள் மோதிக்கொண்டதில் பல உயிர்கள் பறிபோயுள்ளன.திங்கட்கிழமை இரவு சுமார் 8:52 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதுஜகார்த்தாவிலிருந்து சுரபாயா (Surabaya) நோக்கிச் சென்ற 'ஆர்கோ ப்ரோமோ ஆங்க்ரெக்' (Argo Bromo Anggrek) என்ற அதிவேக இரயில், அதே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் இரயில் (Commuter Line) மீது பயங்கரமாக மோதியது.மோதிய வேகத்தில் பயணிகள் இரயிலின் பின்வரிசைப் பெட்டிகள் உருக்குலைந்தன. தற்போதைய நிலவரப்படி விபத்தின் பாதிப்புகள் குறித்து இந்தோனேசிய இரயில்வே துறை (PT KAI) வெளியிட்டுள்ள தகவல்களின்படி,விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர்.சுமார் 84 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். .நசுங்கிய பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க சுமார் 8 மணிநேரம் மீட்புப் படையினர் போராடியுள்ளனர்.விபத்து காரணமாக ஜகார்த்தா மற்றும் சிதார் (Cikarang) இடையிலான இரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement