• May 21 2024

பாதாள உலகக் குழு உறுப்பினரான மன்ன ரமேஸை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி..!!

Tamil nila / May 10th 2024, 10:24 pm
image

Advertisement

பாதாள உலகக் குழு உறுப்பினரான மன்ன ரமேஸை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டுபாயில் தலைமறைவாகியிருந்த மன்ன ரமேஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கடந்த 07ஆம் திகதி அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாதாள உலகக் குழு உறுப்பினரான மன்ன ரமேஸை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி. பாதாள உலகக் குழு உறுப்பினரான மன்ன ரமேஸை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.டுபாயில் தலைமறைவாகியிருந்த மன்ன ரமேஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கடந்த 07ஆம் திகதி அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement