நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளை மூடுமாறு மத்திய மாகாண ஆளுநர், மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.