• Oct 19 2024

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வழிபாடுகள் ஆரம்பம்! samugammedia

Tamil nila / Apr 26th 2023, 6:57 pm
image

Advertisement

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம்,பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்ட நிலையில் பூசைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.






நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை இனம் தெரியாத நபரினால் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு முன்னெடுக்கப்பட்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி  M.A சுமந்திரன் ஆலயம் சார்பாக ஆஜராகி வவுனியா நீதவான் நீதீமன்றால் அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வதயும் ஆலய வழிபாட்டுக்கும் அரச உத்தியோகத்தரினால் தடைவிதிக்க முடியாதென நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக இன்றைய தினம் ஜேசுதகுருக்கல் தலைமையில் சுபவேளையில் பூசைகள் மற்றும் வழிபாடுகளும் ஆரம்பித்து வைக்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வழிபாடுகள் ஆரம்பம் samugammedia வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம்,பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்ட நிலையில் பூசைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை இனம் தெரியாத நபரினால் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு முன்னெடுக்கப்பட்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி  M.A சுமந்திரன் ஆலயம் சார்பாக ஆஜராகி வவுனியா நீதவான் நீதீமன்றால் அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வதயும் ஆலய வழிபாட்டுக்கும் அரச உத்தியோகத்தரினால் தடைவிதிக்க முடியாதென நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக இன்றைய தினம் ஜேசுதகுருக்கல் தலைமையில் சுபவேளையில் பூசைகள் மற்றும் வழிபாடுகளும் ஆரம்பித்து வைக்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement